Tuesday, 22 February 2011

தன்னையறியத் தனக்கொரு கேடில்லை
தன்னையறியாமல் தானே கெடுகின்றான்
தன்னையறியும் அறிவை அறிந்தபின்
தன்னை அர்சிக்கத் தானிருந்தானே

No comments:

Post a Comment